sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடுகளை மட்டுமல்ல... சிறுவர்களையும் தாக்கும்

/

ஆடுகளை மட்டுமல்ல... சிறுவர்களையும் தாக்கும்

ஆடுகளை மட்டுமல்ல... சிறுவர்களையும் தாக்கும்

ஆடுகளை மட்டுமல்ல... சிறுவர்களையும் தாக்கும்


ADDED : அக் 04, 2024 11:49 PM

Google News

ADDED : அக் 04, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்குளி பகுதியில், ஆடுகளை குறிவைத்து தாக்கிவரும் நாய்கள், சில நாட்களுக்கு முன், எருமைக்கன்றுகளை தாக்கி கொன்றுவிட்டது. இதேநிலை நீடித்தால், விளையாடும் சிறுவர் - சிறுமியரை தாக்கும் ஆபத்து இருக்கிறது. ஊர்தோறும் உள்ள இறைச்சிக்கடைகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சி கழிவை உண்டு பழங்கிய நாய்கள், ரத்த வாடையை எதிர்பார்க்கின்றன; அதற்காகவே, ஆடுகளை தாக்குகின்றன; கட்டுப்பாட்டை இழந்து சுற்றித்திரிகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு, உள்ளாட்சி மூலமாக, பாஸ் வழங்கப்பட வேண்டும்; மற்ற நாய்களை பிடித்து, குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும்; கட்டுப்படுத்த வேண்டும்.

- குமார், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்






      Dinamalar
      Follow us