sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநகராட்சி பெற்ற விருது; கமிஷனரிடம் ஒப்படைப்பு

/

மாநகராட்சி பெற்ற விருது; கமிஷனரிடம் ஒப்படைப்பு

மாநகராட்சி பெற்ற விருது; கமிஷனரிடம் ஒப்படைப்பு

மாநகராட்சி பெற்ற விருது; கமிஷனரிடம் ஒப்படைப்பு


ADDED : டிச 03, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; திருப்பூர் மாநகராட்சி சார்பில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் சேவை மையம் மாவட்ட அளவிலான தகவல் ஒருங்கிணைப்பு மையமாகவும் விளங்குகிறது.

'ஸ்கேடா' தொழில் நுட்பம் மூலம் குடிநீர் வினியோகம், சுத்திகரிப்பு மைய செயல்பாடுகள் ஆகியன மேற்கொள்ளப்படுகிறது.

இவற்றின் சேவை மற்றும் பயன்பாடு குறித்த விவரங்களை பதிவு செய்த, டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ஸ்காச்' அமைப்பு அதற்கான இரண்டு விருதுகளை அறிவித்தது.

டில்லியில் நடந்த இதன் நுாறாவது விருது வழங்கும் விழாவில், திருப்பூர் மாநகராட்சிக்கு இந்த சேவைக்கான இரு விருதுகள் வழங்கப்பட்டன. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் விழாவில், பங்கேற்று பெற்று கொண்டார்.

இந்தை விருதுகளை, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் நேற்று ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us