sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா

/

ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா

ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா

ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா


ADDED : மார் 05, 2024 01:00 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

நடப்பு கல்வியாண்டில் (2023-24) கல்வி, விளையாட்டு என, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு, பல்லடம், ரோட்டரி பள்ளி தாளாளர் மார்ட்டின், 'இமைகள்' கண் பவுண்டேஷன் நிறுவனர் சுந்தரராஜன், பல்லடம், பிரனவ் சர்வதேச பப்ளிக் பள்ளி தாளாளர் பிரகாஷ், ரோட்டரி துணை ஆளுநர் கவிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா, பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us