/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலகுமலையில் நாளை விழிப்புணர்வு மாரத்தான்
/
அலகுமலையில் நாளை விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : மார் 17, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் சார்பில், 3 ஆயிரத்து, 500 பேர் பங்கேற்கும் உடல் ஆரோக்கியதுக்கான விழிப்புணர்வு மாரத்தான் அலகுமலையில் நாளை நடக்கிறது.
இப்போட்டிக்கான டி-சர்ட், மெடல் அறிமுக நிகழ்ச்சி திருப்பூர் காயத்ரி ஓட்டலில் துவக்க விழா நேற்று நடந்தது. தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

