sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

/

உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு


ADDED : பிப் 16, 2025 10:15 PM

Google News

ADDED : பிப் 16, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ;உடுமலையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், சாலையோர உணவு கடை நடத்துபவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

உடுமலையில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சாலையோர உணவு கடை நடத்துபவர்களுக்கான விழிப்புணர்வு முகாம், உணவு பாதுகாப்பு சட்டங்கள், உணவு பாதுகாப்பு பயிற்சி, உணவு பாதுகாப்பு துறை பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

உணவு பாதுகாப்பு துறையின் செயலியை பதிவிறக்கம் செய்யவும், உணவு பாதுகாப்பு துறை அறிவுரைகளை பின்பற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சாலையோர உணவு கடை நடத்தும், 232 பேரிடமிருந்து பதிவு சான்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us