sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது

/

சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது


ADDED : ஜூலை 07, 2025 12:30 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி; தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய், இரண்டாவதாக, பீஹாரை சேர்ந்த அபய் குமார், 40 என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், நான்கு மாதம் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் அபய்குமார் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்தனர்.

உடனே பீஹாருக்கு தப்பி சென்று தலைமறைவானார். கடந்த ஆறு மாதமாக சிக்காமல் இருந்த அவர், நேற்று திருப்பூர் வந்த போது, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us