sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது

/

சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது


ADDED : ஜூலை 07, 2025 04:39 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி; தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய், இரண்டாவதாக, பீஹாரை சேர்ந்த அபய் குமார், 40 என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியிடம் பாலியல் அத்-துமீறலில் ஈடுபட்டார்.

சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், நான்கு மாதம் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் அபய்-குமார் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்தனர். உடனே பீஹா-ருக்கு தப்பி சென்று தலைமறைவானார். கடந்த ஆறு மாதமாக சிக்காமல் இருந்த அவர், நேற்று திருப்பூர் வந்த போது, போலீசார் கைது செய்தனர்






      Dinamalar
      Follow us