sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காதலியை மிரட்டிய பீகார் வாலிபர் கைது

/

காதலியை மிரட்டிய பீகார் வாலிபர் கைது

காதலியை மிரட்டிய பீகார் வாலிபர் கைது

காதலியை மிரட்டிய பீகார் வாலிபர் கைது


ADDED : ஜூலை 08, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கம்ரூலு, 22. இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு, சத்தீஷ்கரை சேர்ந்த, 22 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கருத்து வேறுபாட்டால், இளம்பெண் கம்ரூலு உடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால், கம்ரூலு, காதலியுடன் எடுத்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.அதன்பின் ஆபாசமாக சித்தரித்த போட்டோவை பதிவு செய்வேன் என, மிரட்டினார்.

இதையறிந்த பெண் கொங்கு நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். பீகாரில் இருந்து கம்ரூலுவை திருப்பூர் வரவழைத்த போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us