sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீ விபத்தால் பாதிக்கப்படும் பல்லுயிர் பெருக்கம்

/

தீ விபத்தால் பாதிக்கப்படும் பல்லுயிர் பெருக்கம்

தீ விபத்தால் பாதிக்கப்படும் பல்லுயிர் பெருக்கம்

தீ விபத்தால் பாதிக்கப்படும் பல்லுயிர் பெருக்கம்


ADDED : ஏப் 02, 2025 07:12 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : வனப்பகுதிகளில் உள்ள செடி கொடிகள், புற்கள் உள்ளிட்டவை, வெயிலின் தாக்கம் காரணமாக, காய்ந்து கருகி காணப்படுகின்றன. இவற்றில் தீப்பற்றினால், காட்டுத் தீயாக மாறி, ஒட்டுமொத்த வனப்பகுதியையும் அழிகிறது. இதனால், வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி கொடிகள், புதர்கள் உள்ளிட்டவற்றை நம்பி வாழும் உயிரினங்கள் பலியாகின்றன.

பெரும்பாலும் இது போன்ற தீ விபத்து, மனித தவறுகளால் ஏற்பட்டு, எத்தனையோ உயிரினங்கள் பலியாகின்றன. இதனால், பல்லுயிர் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நாம் வாழும் இந்த பூமியானது, மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்குமானது. நாம் வாழ்வதற்காக பல்லுயிர் பெருக்கத்தை அழிப்பது என்பது முறையற்றது. எனவே, தீ விபத்து ஏற்படுத்தாமல் உறுதுணையாக இருக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us