sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பா.ஜ., கையெழுத்து இயக்கம்

/

பா.ஜ., கையெழுத்து இயக்கம்

பா.ஜ., கையெழுத்து இயக்கம்

பா.ஜ., கையெழுத்து இயக்கம்


ADDED : பிப் 03, 2025 04:35 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: பொங்கலுார், சேமலை கவுண்டம்பாளையத்தில், 2024 நவ., 29ல் தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில் குமார் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். கொலையாளிகள் கண்டறியப்படவில்லை. கொடுவாயில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கவர்னரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அவ்வகையில், பெருந் தொழுவில் பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, மண்டல பொதுச் செயலாளர் பொன்னுசாமி, பெருந்தொழுவு பஞ்சாயத்து பொறுப்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

அனைத்து பகுதியிலும், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறோம் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us