sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களுக்கு புத்தகம்

/

மாணவர்களுக்கு புத்தகம்

மாணவர்களுக்கு புத்தகம்

மாணவர்களுக்கு புத்தகம்


ADDED : பிப் 10, 2025 11:45 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர், சர்வ சக்தி ஜன பேரவை சார்பில், சுரேஷ் சுவாமி பிறந்தநாள் விழா அண்ணா நகர், சுடலை மகாராஜா கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

பேரவை மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்பாபு முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜசேகர் வரவேற்றார். சுரேஷ் சுவாமி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பள்ளி மாணவ, மாணவியர், 500 பேருக்கு நோட்டு, புத்தகம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

பக்தர்கள், சுரேஷ் சுவாமிக்கு சால்வை அணிவித்து, ஆசி பெற்றனர். மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன், கவுரவ ஆலோசகர் தேவராஜ், மாவட்ட துணை தலைவர் கோபால்சாமி, துணை செயலாளர் வெங்கடாசலம் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us