sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புத்தகம் வெளியீடு

/

புத்தகம் வெளியீடு

புத்தகம் வெளியீடு

புத்தகம் வெளியீடு


ADDED : ஏப் 25, 2025 08:00 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழ் மாருதம் மக்கள் அமைப்பின் சார்பில், தோட்டத்துபாளையம் பகுதியில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

கவிஞர் தேவிகா எழுதிய, 'காரமும் சுவைதானே' என்ற கவிதை நுாலை, மேயர் தினேஷ்குமார் வெளியிட, நெருப்பெரிச்சல் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஜோதி பெற்றுக் கொண்டார்.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராஜலிங்கம், தாமோதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us