sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம்  ; தீபாராதனை செய்து வழிபாடு

/

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம்  ; தீபாராதனை செய்து வழிபாடு

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம்  ; தீபாராதனை செய்து வழிபாடு

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம்  ; தீபாராதனை செய்து வழிபாடு


ADDED : ஆக 13, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பிரம்ம கமலம் பூ மலர்ந்ததால், இரவு, 11:00 மணிக்கு, வீட்டில் இருந்தவர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, சத்யா காலனியை சேர்ந்தவர் சேர்மராஜன். இவரது வீட்டில், பிரம்ம கமலம் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் இருந்த செடியில், பிரம்ம கமலம் பூ மலர துவங்கியது. இரவு, 8:00 மணிக்கு துவங்கி 11:00 மணிக்கு முழுவதும் மலர்ந்திருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் காத்திருந்து, மலர் முழுமையாக மலர்ந்ததும், தீபாராதனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, நேற்று பிரம்ம கமலம் மலர், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

 இதேபோல, அவிநாசி, கைகாட்டிப்புதுாரில் ரேவதி, தி ருப்பூர் - முத்தணம்பாளையம் குமார் தனபாக்கியம், ஊத்துக்குளியில் உள்ள ராமசாமி ஆகியோரின் வீடுகளிலும், பிரம்ம கமலம் பூத்தது. திருவிளக்கேற்றி அனைவரும் வழிபட்டனர். அருகில் வசிப்போரும், பிரம்ம கமலம் பூக் களை பார்த்து, ஆச்சரியம் அடைந்து வணங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us