sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எர்ணாகுளத்துக்கு பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு

/

எர்ணாகுளத்துக்கு பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு

எர்ணாகுளத்துக்கு பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு

எர்ணாகுளத்துக்கு பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 28, 2025 04:14 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 10:10 மணிக்கு எர்ணாகுளத்துக்கு கேரள மாநில அரசு பஸ் இயக்கப்படுகிறது.

அவிநாசி, கோவை, வாளையாறு, பாலக்காடு, திருச்சூர் வழியாக மறுநாள் அதிகாலை, 4:15க்கு பஸ் எர்ணாகுளம் சென்றடைகிறது. தினசரி, 50 - 60 பேர் பயணிக்கின்றனர். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது.

ஆனால், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், எர்ணாகுளத்துக்கு நேரடி பஸ் இல்லை. கோவை அல்லது பாலக்காடு சென்று பஸ் மாற வேண்டியுள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக, கேரள மாநிலம், பாலக்காடு, திருச்சூருக்கு மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது.

பயணிகள் கூறுகையில், ''திருப்பூர் மண்டலம், பழநியில் இருந்து எர்ணாகுளத்துக்கு பஸ் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடியும் முன், திருப்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு பஸ் இயக்கத்தை துவங்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us