sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் மோதி வியாபாரி பலி

/

பஸ் மோதி வியாபாரி பலி

பஸ் மோதி வியாபாரி பலி

பஸ் மோதி வியாபாரி பலி


ADDED : அக் 06, 2025 12:30 AM

Google News

ADDED : அக் 06, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்; திருப்பூர் மாவட்டம், வசிவரம்புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 50. திருப்பூரில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கடை வியாபாரம் செய்து வருகிறார். அதற்காக பல ஊர்களுக்கு சென்று பழைய பொருட்களை வாங்கி வருவது வழக்கம். நேற்று காலை காங்கயம் - கரூர் ரோட்டில் முத்துார் பிரிவு அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோவையில் இருந்து காங்கயம் வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோதியது. பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us