sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

10ல் குடற்புழு நீக்க முகாம்

/

10ல் குடற்புழு நீக்க முகாம்

10ல் குடற்புழு நீக்க முகாம்

10ல் குடற்புழு நீக்க முகாம்


ADDED : பிப் 08, 2025 06:25 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: தமிழக சுகாதாரத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில், வரும் 10ம் தேதி குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. ஒன்று முதல் 19 வயது வரையிலான, 5.6 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான, 2.5 லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள், வரும், 10ம் தேதியும் விடுபட்டோருக்கு, 17ம் தேதியும் வழங்கப்பட உள்ளது.

குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்தசோகை, வாந்தி ஏற்படுகிறது. குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வது அவசியம். காலை அல்லது மதியம் உணவு உட்கொண்டபின், அரைமணிநேரம் கழித்து, மாத்திரை உட்கொள்ளவேண்டும். பக்கவிளைவுகள் கிடையாது. மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us