ADDED : ஜூலை 06, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : திருப்பூரில் நின்ற ரயிலில் இறங்கி வந்த, உ.பி., பங்கஜ்குமார், 23, பீகார் ரகுவன்ஸ் குமார், 28, பவுசன் குமார், 18, ரமேஷ் மண்டல், 36, ஆகியோரை கைது செய்து, 1.25 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் இரண்டு கிலோ குட்காவை போலீசார்பறிமுதல் செய்தனர்.