sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்

/

கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்

கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்

கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்


ADDED : ஏப் 22, 2025 06:24 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்; தாராபுரத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், நான்கு பேர் காயமடைந்தனர்.

ஊட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 50, இவரது தாய் லோகேஸ்வரி, 62, சாந்தகுமாரி, 60, சஸ்வந்த், 12 ஆகியோர் காரில் நேற்று அதிகாலை பழநிக்கு சென்று தரிசனம் செய்து விட்டு தாராபுரம் வழியாக திரும்பி கொண்டிருந்தனர்.

குப்பண்ணன் கோவில் அருகே வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தடுப்பு கம்பிகளை உடைந்து கொண்டு வேப்ப மரத்தில் மோதி கவிழ்ந்தது. காரில் வந்த, நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us