sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்'

/

'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்'

'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்'

'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்'


ADDED : செப் 03, 2025 11:45 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், எல்ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டுத்துறை சார்பில், மூன்றாமாண்டு மாணவிகளுக்கு, 'போர்ட் போலியோ மேனேஜ்மென்ட்' என்ற தலைப்பில், இரு நாள் கருத்தரங்கு நடந்தது.

வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை தலைவர் உஷாதேவி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தமிழ் மலர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, எத்தியோப்பியா நாட்டின் கேப்ரி டெகர் பல்கலை மேனேஜ்மென்ட் அசோசியேட் பேரா சிரியை கார்த்திகா பங்கேற்று, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கி பேசுகையில், ''பணி அனுபவம் பெற, திறன் வளர்க்க, தொழில் சார்ந்த தெளிவு பெறுவது அவசியம்'' என்றார். கல்லுாரி பேராசிரியை நிர்மலா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us