sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாடுகளுக்கு அம்மை நோய்; கால்நடைத்துறை அறிவுரை

/

மாடுகளுக்கு அம்மை நோய்; கால்நடைத்துறை அறிவுரை

மாடுகளுக்கு அம்மை நோய்; கால்நடைத்துறை அறிவுரை

மாடுகளுக்கு அம்மை நோய்; கால்நடைத்துறை அறிவுரை


ADDED : டிச 18, 2024 08:23 PM

Google News

ADDED : டிச 18, 2024 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மழைக்காலம் நிலவி வரும் நிலையில், கறவை மாடுகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது என, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். கால்நடைத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தி அம்மை நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: தற்போது, ஆங்காங்கே மாடுகளுக்கு அம்மை நோய் தென்படுகிறது; மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதால், நோய் வீரியத்துடன் இல்லை.

இருப்பினும், அம்மை நோய் குறித்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அளிக்கும் தகவல் அடிப்படையில், அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்கள், அவற்றுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

மாடுகளுக்கு, அம்மை நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகேயுள்ள கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவித்து, சிகிச்சை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us