sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மிக பதற்றமான ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு

/

மிக பதற்றமான ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு

மிக பதற்றமான ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு

மிக பதற்றமான ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு


ADDED : மார் 16, 2024 11:52 PM

Google News

ADDED : மார் 16, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'தேர்தல் பருவம்... தேசத்தின் பெருமிதம்' என்ற கோஷத்துடன், நாட்டின், 18வது லோக்சபா தேர்தல் துவங்கியுள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், சட்டசபை தொகுதி வாரியாக, பதற்றமான, மிகபதற்றமான ஓட்டுச்சாவடிகள் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில், அசம்பாவிதம் நடந்த சாவடிகள், பதற்றமான சாவடிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சாவடிகளில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். மிக பதற்றமான சாவடிகளில், முழு ஓட்டுப்பதிவையும் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், 'மிகபதற்றமான சாவடிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தி, தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே கண்காணிக்கப்படும். ஓட்டுப்பதிவு நடவடிக்கை முழுவதும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us