sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  

/

இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  

இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  

இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  


ADDED : மார் 25, 2025 07:02 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில் சமஸ்கிருத பாரதி சார்பில், சமஸ்கிருத பயிற்சி அளிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கோட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். சமஸ்கிருத பாரதியின் தென் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார். சமஸ்கிருதம் கற்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ்கள் வழங்கினார்.

இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பு விரைவில் துவங்க இருப்பதால், பயிற்சி பெற விரும்புவோர், 93632 22184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us