sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நீரில் மூழ்கி குழந்தை பலி

/

நீரில் மூழ்கி குழந்தை பலி

நீரில் மூழ்கி குழந்தை பலி

நீரில் மூழ்கி குழந்தை பலி


ADDED : நவ 01, 2024 12:37 AM

Google News

ADDED : நவ 01, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊதியூரை சேர்ந்தவர் சோமியன், 28; கட்டட தொழிலாளி.

மனைவி சவுமியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இரண்டு வயது குழந்தை இனியா வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் காணவில்லை. தண்ணீர் தொட்டியை பார்த்த போது குழந்தை மிதந்தபடி இருந்தது. உடனே குழந்தையை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us