/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்திரை தேர்த் திருவிழா; தயாராகிறது அவிநாசி தேர்
/
சித்திரை தேர்த் திருவிழா; தயாராகிறது அவிநாசி தேர்
ADDED : ஏப் 16, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதும் ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசிலிங்கேஸ் வரர் கோவிலில் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர் திருவிழா தொடங்குகிறது.
நேற்று முன்தினம் தேரை அலங்கரிக்கும் பணிகளில் ஒரு பகுதியாக இரும்பு சாரம் அமைக்கும் பணிகள் துவங்கின.
நேற்று பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகிய இரண்டையும் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.
வரும் நாட்களில் வார்னிஷ் அடித்து புத்தம் புதிய பொலிவுடன் தேர் காட்சியளிக்கும் என செயல் அலுவலர் சபரீஷ்குமார் தெரிவித்தார்.