sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சர்ச் பணியாளர் நலவாரிய துணை தலைவர் ஆய்வு

/

சர்ச் பணியாளர் நலவாரிய துணை தலைவர் ஆய்வு

சர்ச் பணியாளர் நலவாரிய துணை தலைவர் ஆய்வு

சர்ச் பணியாளர் நலவாரிய துணை தலைவர் ஆய்வு


ADDED : நவ 09, 2025 12:01 AM

Google News

ADDED : நவ 09, 2025 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். கிறிஸ்தவ சர்ச் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரிய துணை தலைவர் தயாநிதி, உறுப்பினர்கள் இமானுவேல், சத்திய பால்ராஜ் ஆகியோர், நலவாரிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகளுக்கு, சுற்றுச்சுவர் கட்டுவது, புதிய கல்லறை அமைப்பதற்கு நிலம் கோருவது, புதிய சர்ச்கள் அமைப்பதற்கு தடையின்மைச்சான்று வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கல்பனா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us