sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி

/

 வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி

 வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி

 வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி


ADDED : டிச 18, 2025 08:02 AM

Google News

ADDED : டிச 18, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 16 பள்ளிகளில், மொத்தம் ரூ.20.87 கோடி மதிப்பீட்டில், புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டடங்கள் கட்டுமான பணி துவக்கிவைக்கப்பட்டது.

திருப்பூர், அ.செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலைவகித்தார். மும்மூர்த்தி நகர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு 3 வகுப்பறை மற்றும் ஒரு ஆய்வகம்; கருமாரம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 6 வகுப்பறை மற்றும் ஒரு ஆய்வகம்; ப.வடுகபாளையம் தொடக்கப்பள்ளியில், 2 வகுப்பறை.

பாரதி நகர் அரசு நடுநிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, ஆண்டிபாளையம் பள்ளி, போயம்பாளையம் பள்ளி, நல்லுார் அரசு நடுநிலைப்பள்ளி, அ.செட்டிபாளையம் பள்ளி உள்பட 16 பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டுமான பணிகளை, அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார்.






      Dinamalar
      Follow us