sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பத்ம விருதுக்கு கருத்துரு கலெக்டர் அறிவிப்பு 

/

பத்ம விருதுக்கு கருத்துரு கலெக்டர் அறிவிப்பு 

பத்ம விருதுக்கு கருத்துரு கலெக்டர் அறிவிப்பு 

பத்ம விருதுக்கு கருத்துரு கலெக்டர் அறிவிப்பு 


ADDED : மே 10, 2025 02:31 AM

Google News

ADDED : மே 10, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பத்ம விருது பெற தகுதியான நபர்கள், வரும் ஜூன், 4ம் தேதிக்குள், சமூகநலத்துறை அலு வலகத்தில், கருத்துருவை சமர்ப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குடியரசு தினவிழாவின் போது (2026), பத்ம விருதுகள், மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி மற்றும் வர்த்தக துறையில், சாதனை புரிந்தவர்களுக்கு, மாநில அளவில் இவ்விருது வழங்கப்படும்.

இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கையில், 'பத்ம விருதுக்கு பன்முக திறமை புரிந்த நபர்கள், ஜூலை 31ம் தேதிக்குள், https://awards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தகுதியான நபர்கள், உரிய கருத்துருவை, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில், வரும் ஜூன் 4 ம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்,' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us