sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி இடைநின்ற மாணவர் விவரம் கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவு

/

பள்ளி இடைநின்ற மாணவர் விவரம் கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவு

பள்ளி இடைநின்ற மாணவர் விவரம் கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவு

பள்ளி இடைநின்ற மாணவர் விவரம் கல்வித்துறைக்கு கலெக்டர் உத்தரவு


ADDED : ஏப் 30, 2025 12:35 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ;இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, பள்ளி படிப்பை தொடரச்செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமைவகித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''வரும் 2025 - 26 கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபின், உயர்கல்வியில் நுாறு சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். வரும் மே மாதத்துக்குள் இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்,'' என்றார்.

இடைநின்ற மாணவர்கள் விவரம், எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகள், பள்ளி நுாலகங்கள் விரிவாக்கம், மாணவர் ஆதார்பதிவு, உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, பள்ளிகளில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us