sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரி பேரவை துவக்கம்; மாணவியர் உறுதிமொழி

/

கல்லுாரி பேரவை துவக்கம்; மாணவியர் உறுதிமொழி

கல்லுாரி பேரவை துவக்கம்; மாணவியர் உறுதிமொழி

கல்லுாரி பேரவை துவக்கம்; மாணவியர் உறுதிமொழி


ADDED : ஜூலை 25, 2025 08:47 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், கல்லுாரி பேரவை துவக்க விழா நடந்தது.

விழாவில், கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். பேரவை ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறை பேராசிரியர் ஏஞ்சல் ஜாய் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி கல்லுாரி பேரவை மற்றும் அதன் மன்றங்கள் பேசினார்.

தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ பிரதிநிதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.

பெரியார் பல்கலை., உளவியல் துறை பேராசிரியர் கதிரவன் 'கல்வியின் நோக்கம், பெண் கல்வியின் அவசியம்' என்ற தலைப்பில் பேசினார். அனைத்துத்துறை பேராசிரியர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். மாணவ செயலாளர் பிரணவ ஸ்ரீ நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us