sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரி மாணவர் பலி

/

கல்லுாரி மாணவர் பலி

கல்லுாரி மாணவர் பலி

கல்லுாரி மாணவர் பலி


ADDED : ஏப் 29, 2025 06:51 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

திருப்பூர், விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக், 22. ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை கல்லுாரி முடித்து விட்டு, டூவீலரில் அலகுமலை - பெருந்தொழுவு ரோட்டில் சென்றார். சிறிய வளைவில் திடீரென வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், ரோட்டோரம் இருந்த கம்பி வேலியில் மோதியதில், மாணவர் பலியானார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us