sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சூழலியல் பாதுகாப்பில் கல்லுாரி மாணவியர்

/

சூழலியல் பாதுகாப்பில் கல்லுாரி மாணவியர்

சூழலியல் பாதுகாப்பில் கல்லுாரி மாணவியர்

சூழலியல் பாதுகாப்பில் கல்லுாரி மாணவியர்


ADDED : அக் 18, 2025 12:08 AM

Google News

ADDED : அக் 18, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், குமரன் மகளிர் கல்லுாரியில், சூழலியல் பாதுகாப்பின் ஒரு அங்கமான பனை விதை சேகரிப்பு மற்றும் நடவுப்பணி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

தமிழக அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி நிர்வாக இயக்குனர் நிர்மல்ராஜ், தலைமை வகித்தார். பனை மரத்தின் நன்மைகள் குறித்து, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மாணவியர் சேகரித்து வந்த பனை விதைகள், நடப்பட்டன. இதற்கான ஒருங்கிணைப்பை கல்லுாரி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us