sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாயக்கழிவு திறந்துவிட்ட நிறுவனங்கள் சிக்கின

/

சாயக்கழிவு திறந்துவிட்ட நிறுவனங்கள் சிக்கின

சாயக்கழிவு திறந்துவிட்ட நிறுவனங்கள் சிக்கின

சாயக்கழிவு திறந்துவிட்ட நிறுவனங்கள் சிக்கின


ADDED : ஏப் 10, 2025 11:57 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அனுமதி பெறாத, சாயக்கழிவுநீரை திறந்துவிட்ட நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் 'பிடி'யில் சிக்கின.

திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, முறைகேடாக இயங்கும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், உரிய அனுமதி பெறாமலும், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை திறந்துவிட்ட, ஒரு பட்டன், ஜிப் டையிங் நிறுவனம் மற்றும் அடுத்தடுத்து செயல்பட்ட நான்கு பிரின்டிங் நிறுவனங்கள் சிக்கின. இந்த ஐந்து நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us