நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பொங்கலுார், சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் விவசாய ஆர்வலர் குழு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு, 20 விவசாயிகள் கொண்ட குழுக்களை ஏற்படுத்துவது; குழுக்களை ஒருங்கிணைத்து நிறுவனங்களை உருவாக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.