sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

/

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்


ADDED : ஆக 14, 2025 08:42 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில், ஒரு கிலோ ரூ.213.16க்கு விற்பனையானது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை சுற்றுப்புற பகுதியிலிருந்து, 10 விவசாயிகள், 49 மூட்டை அளவுள்ள, 2,700 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 8 விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில், முதல் தரம், ரூ.205.76 முதல், அதிகபட்சமாக, 213.16க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் கொப்பரை, ரூ.146 முதல், 185.76 வரை விற்பனையானது. மொத்த மதிப்பு, 4 லட்சத்து, 44 ஆயிரத்து, 109 ரூபாய் ஆகும்.

அதே போல், உரித்த தேங்காய் ஏலத்திற்கு, இரு விவசாயிகள், 400 காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ, ரூ.59.10 முதல், அதிகபட்சமாக, ரூ.63.62க்கு விற்பனையானது.

மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us