sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

/

மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு


ADDED : மார் 16, 2025 11:56 PM

Google News

ADDED : மார் 16, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை வேளாண் துறையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, சோளம் விதைகள் வழங்கப்படுகிறது.

வேளாண் துறை சார்பில் சான்று பெற்ற, 'வம்பன்-8' ரக உளுந்து மற்றும் 'கோ-32' சோள விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்து உரங்களும் குறிச்சிக்கோட்டை துணை வேளாண் கிடங்கில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us