sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகரில் வளர்ச்சி பணிகள்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

/

நகரில் வளர்ச்சி பணிகள்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

நகரில் வளர்ச்சி பணிகள்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

நகரில் வளர்ச்சி பணிகள்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


ADDED : ஏப் 09, 2025 07:16 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, சின்னான் நகரில், 2 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதேபோல் நடராஜா தியேட்டர் பகுதியில் உயர் மட்டப் பாலம் கட்டும் பணி நடக்கிறது.

கோவில்வழியில் கட்டப்பட்டு வரும் மூன்றாவது பஸ் ஸ்டாண்டில், கட்டுமானப் பணிகள் பெருமளவு நிறைவடைந்து தற்போது, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி நேரில் பார்வையிட்டு, பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின், கோவில்வழியில் உள்ள தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மையத்திலும், கே.எம்.ஜி., நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவையும் கமிஷனர் பார்வையிட்டார்.

முதன்மை பொறியாளர் செல்வநாயகம், பொறியாளர்கள் முனியாண்டி, ஆறுமுகம், மாநகர் நல அலுவலர் முருகானந்த் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us