sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்

/

'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்

'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்

'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்


ADDED : ஜன 11, 2024 07:17 AM

Google News

ADDED : ஜன 11, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார் : திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில் நகர், பகவதி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் நாச்சிபாளையம் தனியார் பள்ளி அருகே ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது.

இதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இது கொடுவாய் - நாச்சிபாளையம் ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; மேற்கொண்டும் ரோட்டோரத்தில் குப்பைகளை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us