sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அணையாத விளக்கு ஆபத்து காத்திருக்கு...

/

 அணையாத விளக்கு ஆபத்து காத்திருக்கு...

 அணையாத விளக்கு ஆபத்து காத்திருக்கு...

 அணையாத விளக்கு ஆபத்து காத்திருக்கு...


ADDED : நவ 12, 2025 11:45 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் ரோடு பகுதியில், இரவு, பகலாக 'ைஹமாஸ்' விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், விபத்து அபாயம் இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, யூனியன் மில்ரோடு - யுனிவர்சல் ரோடு சந்திப்பு பகுதியில், உயர்கோபுர விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. நொய்யல் ரோட்டில், அதிக போக்குவரத்து இருப்பதால், உயர்கோபுர மின் விளக்கு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, பகல் மற்றும் இரவு என, உயர்கோபுர விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதனால், மின்விளக்குகள் சூடாகி, விபத்து அபாயம் இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். மின்விளக்கின் பயன்பாடும் விரைவில் முடிந்துவிடும்.

மாநகராட்சி நிர்வாகம், தெருவிளக்கு பராமரிப்பு பிரிவு வாயிலாக கண்காணித்து, முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us