sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அபாய கட்டத்தில் இருந்த வி.ஏ.ஓ., ஆபீஸ் இடிப்பு

/

அபாய கட்டத்தில் இருந்த வி.ஏ.ஓ., ஆபீஸ் இடிப்பு

அபாய கட்டத்தில் இருந்த வி.ஏ.ஓ., ஆபீஸ் இடிப்பு

அபாய கட்டத்தில் இருந்த வி.ஏ.ஓ., ஆபீஸ் இடிப்பு


ADDED : ஜன 04, 2024 12:25 AM

Google News

ADDED : ஜன 04, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: திருப்பூர், காங்கயம் ரோடு, படியூரில் வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை மற்றும் சிலாப்புகள் உடைந்து அபாயகரமான கட்டத்தில் இருந்தது. பணி நிமித்தமாக அங்கு செல்லும் பொதுமக்களுக்கும், அங்கு பணி புரியும் அலுவலர்களுக்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழ்நிலை இருந்தது.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த வருவாய் துறையினர் பாழடைந்த அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர். தற்பொழுது வி.ஏ.ஓ., அலுவலகம் அதன் எதிரே உள்ள ஒரு கட்டடத்தில் செயல்படுகிறது. அபாயகரமான கட்டடம் இடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us