sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில் கலைஞர்களுக்கு அறநிலையத்துறை பாராட்டு

/

கோவில் கலைஞர்களுக்கு அறநிலையத்துறை பாராட்டு

கோவில் கலைஞர்களுக்கு அறநிலையத்துறை பாராட்டு

கோவில் கலைஞர்களுக்கு அறநிலையத்துறை பாராட்டு


ADDED : ஜன 29, 2025 03:45 AM

Google News

ADDED : ஜன 29, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில், 'கலைச்சுடர்மணி' மற்றும் 'கலை நன்மணி' பட்டம் பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள கலைஞர்களுக்கு, விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டது. உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் பணியாற்றும், கலைஞர்கள் இருவர் பொற்கிழி பெற்றுள்ளனர்.

கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் சிங்காரவேலுவுக்கு, 'கலை நன்மணி' என்ற பட்டமும், ஓதுவாமூர்த்தி தியாகராஜனுக்கு 'கலைச் சுடர்மணி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் பட்டம் வென்ற கோவில் கலைஞர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது.

கோவில் சிவாச்சாரியார்கள், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us