sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வளர்ச்சி பணிகள்; கமிஷனர் ஆய்வு

/

வளர்ச்சி பணிகள்; கமிஷனர் ஆய்வு

வளர்ச்சி பணிகள்; கமிஷனர் ஆய்வு

வளர்ச்சி பணிகள்; கமிஷனர் ஆய்வு


ADDED : ஜன 09, 2025 11:36 PM

Google News

ADDED : ஜன 09, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60வது வார்டு கோவில் வழியில், மாநகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தாராபுரம் வழியாக தென் மாவட்டங்களிலிருந்து திருப்பூர் வந்து செல்லும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகிறது.

மத்திய பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்து கட்டும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டது. தற்போது, நிரந்தர பஸ் ஸ்டாண்டாக மாற்ற தீர்மானிக்கப்பட்டது.அவ்வகையில், பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. நேற்று இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி ஆய்வு செய்து, பணிகள் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது தலைமை பொறியாளர் செல்வநாயகம் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர். முன்னதாக, 24 வது வார்டு செல்லம்மாள் காலனி மாநகராட்சி பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், கமிஷனர் பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us