sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அம்மனுக்கு லட்சார்ச்சனை: திரளான பக்தர்கள் வழிபாடு

/

அம்மனுக்கு லட்சார்ச்சனை: திரளான பக்தர்கள் வழிபாடு

அம்மனுக்கு லட்சார்ச்சனை: திரளான பக்தர்கள் வழிபாடு

அம்மனுக்கு லட்சார்ச்சனை: திரளான பக்தர்கள் வழிபாடு


ADDED : ஜன 19, 2024 11:57 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், தை மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விசாலாட்சி அம்மனுக்கு, லட்சார்ச்சனை நேற்று காலை 6:00 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் பூஜையுடன் துவங்கியது.

அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் செய்து, லட்சார்ச்சனை துவங்கியது. மாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால லட்சார்ச்சனை நடந்தது.

இரவு, 8:15 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்திக்கு பிறகு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us