sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செயின் பறித்தவருக்கு 'தர்மஅடி'

/

செயின் பறித்தவருக்கு 'தர்மஅடி'

செயின் பறித்தவருக்கு 'தர்மஅடி'

செயின் பறித்தவருக்கு 'தர்மஅடி'


ADDED : மார் 06, 2024 12:11 AM

Google News

ADDED : மார் 06, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்;கோவையில் டூ வீலரை திருடி வந்து, பொங்கலுாரில் வழிப்பறியில் ஈடுபட்ட திண்டுக்கல் வாலிபரை பொதுமக்கள் 'தர்மஅடி' கொடுத்து போலீசில் ஒப் படைத்தனர்.

பொங்கலுாரை சேர்ந்த மயில்சாமி மனைவி கனிமொழி, 50. இவர் நேற்று காலை அம்மன் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்கு டூவீலரில் வந்த இளைஞர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த ஒன்பதரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். இதில், இருவரும் கீழே விழுந்தனர்.

கனிமொழி சத்தம் போட்டதால் திருட வந்தவர் தப்பினார். ஆனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து, அவிநாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், பிடிபட்ட நபர், திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரை சேர்ந்தகாதர்பாஷாவின் மகன் அகமது யாசின், 20 என்பதும், டூவீலரை மலுமிச்சம்பட்டியில் திருடி வந்து, பொங்கலுாரில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us