sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம்

/

ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம்

ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம்

ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம்


ADDED : ஆக 23, 2011 11:27 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மற்றும் கனவு அமைப்பு சார்பில், ஊழல் எதிர்ப்பும், சமூக நீதியும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

சுப்ரபாரதி மணியன் எழுதிய மனக்குகை ஓவியங்கள் என்ற நூலை, மொழிப்போர் தியாகி பெரியசாமி வெளியிட, பாண்டியன் நகர் தாய்த்தமிழ் பள்ளியை சேர்ந்த முத்துசாமி, வேளிறையன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி, கல்வி மேம்பாட்டு அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர். சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us