/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாண்டேஸ்வரர் கோவிலில் கூட்டு வார வழிபாடு
/
தாண்டேஸ்வரர் கோவிலில் கூட்டு வார வழிபாடு
ADDED : செப் 18, 2011 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை லலிதா சகஸ்ரநாம சத்சங்கத்தின் 500வது கூட்டு வார வழிபாடு
நிகழ்ச்சி கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில் நடந்தது.
இதில், கோவில் செயல்
அலுவலர் சங்கர சுந்தரேசுவரன், வக்கீல் சோமசுந்தரம் தலைமை வகித்தனர்.
முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் மாதவ
சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, லலிதா சகஸ்ரநாம சத்சங்க
மலர் வெளியிடப்பட்டது. சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் லலிதா சகஸ்ரநாம
பாராயணம் செய்தனர்.