ADDED : ஜூலை 13, 2025 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 16ம் தேதி நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மடத்துக்குளம், உடுமலை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.