sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நமக்கு நாமே' மூலம் வடிகால்

/

'நமக்கு நாமே' மூலம் வடிகால்

'நமக்கு நாமே' மூலம் வடிகால்

'நமக்கு நாமே' மூலம் வடிகால்


ADDED : பிப் 24, 2024 12:15 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 3வது வார்டு பகுதியில் அம்மன் நகர் உள்ளது. இதன் பிரதான ரோட்டில் உரிய வடிகால் வசதி இல்லை. இதற்காக, 'நமக்கு நாமே' திட்டத்தில் பணி செய்ய, 4.65 லட்சம் ரூபாயில் மதிப்பிடப்பட்டது.

அவ்வகையில், பொதுமக்கள் பங்களிப்பு 1.55 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதற்கான வரைவோலை நேற்று மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கப்பட்டது. துணை மேயர் பாலசுப்ரமணியம், முன்னாள் கவுன்சிலர் நடராஜன், கருப்பசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us