sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீர் நிறுத்தம்; மாநகராட்சி தகவல்

/

குடிநீர் நிறுத்தம்; மாநகராட்சி தகவல்

குடிநீர் நிறுத்தம்; மாநகராட்சி தகவல்

குடிநீர் நிறுத்தம்; மாநகராட்சி தகவல்


ADDED : செப் 26, 2024 05:57 AM

Google News

ADDED : செப் 26, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இரு நாட்கள் குடிநீர் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்றும்,

நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மூன்றாவது குடிநீர் திட்டத்தினால் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்பதால், குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us