sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கைகொடுக்காத மழை நீர்நிலைகளில் வறட்சி

/

கைகொடுக்காத மழை நீர்நிலைகளில் வறட்சி

கைகொடுக்காத மழை நீர்நிலைகளில் வறட்சி

கைகொடுக்காத மழை நீர்நிலைகளில் வறட்சி


ADDED : ஏப் 12, 2025 11:10 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது.

ஆனால், விவசாயம் நிறைந்த பொங்கலுார் வட்டாரத்தில் மழை கை கொடுக்கவில்லை. இதனால், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு கிடக்கிறது. மழை நன்றாக பெய்தால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், போதிய மழை பெய்யாததால் பொங்கலுார் வட்டாரத்திலுள்ள உள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us