sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாகனத்தை திருடிய 'போதை' ஆசாமிகள்

/

வாகனத்தை திருடிய 'போதை' ஆசாமிகள்

வாகனத்தை திருடிய 'போதை' ஆசாமிகள்

வாகனத்தை திருடிய 'போதை' ஆசாமிகள்


ADDED : ஏப் 21, 2025 04:52 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நாட்ராயன், 47; தனது வீட்டின் முன், 'டூவீலரை' நிறுத்தி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது வாகனத்தை காணவில்லை.

இருவர் தனது டூ வீலரை தள்ளி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்த பூபாலன், 29, பழநி கலையமுத்துாரை சேர்ந்த நாகராஜ், 29 என்பதும், தாராபுரத்தில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

மது போதையில், 'டூ வீலர்'களை திருடிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us